Saturday, March 21, 2020



அவள் அதிகாரம். 

பட்டங்கள் வென்று சரஸ்வதி
ஆனால் அவள்...
சிறகுகள் கொண்டு விண்ணில்
பறந்தால் அவள்..
கலைகள் கற்று கலைமகளாய்
மாறினால் அவள்..
சாகசம் புரிந்து பார்வதிதேவியாய்
வாழ்ந்தாள் அவள்..
பணியும் தொழிலும் கொண்டு செல்வமகளுமானால் அவள்..
ஆனால்...
 துச்சாதனனால் துயில் இழுக்க பட்டு பாஞ்சலியாகவும் இருக்கிறாள் அவள்..
இராவணனால் கடத்தப்படும் சீதையாவும் இருக்கிறாள் அவள்..


அவள் என்றும்
ஒரு அதிகாரமே..


5 comments: