காவிக்கண்டாய் (மிட்டாய்/ சாக்லெட்)
எம் இரு கரம் வலிக்க பஞ்சு துயில் தொட்டிலை ஆட்டினேன்...
பூமி பந்து கண்கள் இரண்டும் சிவந்ததே அமுது நீராய்...
வண்ணங்களும் சத்தமும் காற்றில் ஆடும் பொருள்களை கொடுத்தேன்...
உலகம் அதிரும் அளவு சீறி கத்தினாய்..
அன்னை நான் அழுத்தி முத்தமிட்டேன்..
அமுது முகம் மலர்ந்ததே..
நீயே என்..
காவிக்கண்டாய்..
No comments:
Post a Comment